About K. Retnaswamy

Home

About K. Retnaswamy

சுயகுறிப்பு

55 Years Experience

வழக்கறிஞர்‌ திரு. கே .இரத்தினசாமி , MA. BL.

வழக்கறிஞர் இரத்தினசாமி அவர்கள் 06.07.1944 அன்று கன்னியாகுமரி மாவட்டம், இலந்தவிளை என்ற சிற்றூரில் பிறந்தார்,. தந்தையார் திரு. கந்தசாமி நாடார், தாயார் திருமதி. தங்க நாடாச்சி. ஆரம்பக் கல்வியை இலந்தவிளையில் முடித்த அவர், உயர் நிலைக் கல்வியை புத்தளம் L.M.P.C மேல்நிலைப் பள்ளியில் 1960 ஆம் ஆண்டு முடித்தார். புகுமுக வகுப்பினையும், இளம்கலை (கணிதம்) பட்டப் படிப்பையும், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் 1981 முதல 1964 வரை படித்தார். 1964 முதல் 1966 வரை உடுமலைப்பேட்டையில் கணித ஆசிரியராகப் பணியாற்றினர்

1986 முதல 1968 வரை வழக்கறிஞா பட்டப்படிப்பை சென்னை சட்டக் கல்லூரியில் நிறைவு செய்தார். 22.01.1969 அன்று சட்டப்பட்டம் பெற்ற பின்பு, 29.01.1969 அன்று வழக்கறிஞராக நாகர்கோவில் நீதிமன்றத்தில் தன்னைப் பதிவு செய்து கொண்டா. மூத்த வழக்கறிஞர் திரு. 0. பாககியராஜ அவர்களிடம் ஆறு வருடங்கள் இளவர் வழக்கறிஞராக பணிபுரிந்த பிறகு தனியாக வழக்கறிஞர் தொயிழிலை செய்யத் தொடங்கினார். ஐம்பத்தி ஐந்து ஆண்டுகள் தொடாந்து வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் அவரிடம் 80 போ வழக்கறிஞர் பட்டம் பெற்ற பின்பு, இளைய வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றனா். இவர்களில் ஐவர் நீதிபதிகளாகவும் பணியாற்றி வருகின்றனர். ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு ஐநூறு வழக்குகள் வீதம் இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளைக் கையாண்ட அனுபவம் மிக்கவர்.

பல்வேறு சமுதாயப்‌ பணிகளிலும்‌, ஆன்மிக இயக்கங்களிலும்‌ தன்னை இணைத்துக்‌ கொண்டு செயலாற்றி வரும்‌ வழக்கறிஞர்‌ கடந்த பத்து ஆண்டுகளுக்கும்‌ மேலாக கன்னியாகுமரி மாவட்ட இந்து வித்யாலயா பள்ளிகளின்‌ ஆலோசகராகவும்‌, கடந்த இரண்டு ஆண்டுகளாகத்‌ தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத்தின்‌ மாநிலத்‌ தலைவராகவும்‌ பணியாற்றி வருகிறார்‌.

Timeline

20.08.1976

அன்று அவருக்குத்‌ திருமணம்‌ நடைபெற்றது. மனைவி பெயர்‌ திருமதி. ரெங்கநாயகி.இவர்களுக்கு திரு. பிரேம்குமார்‌ என்று மகனும்‌ உள்ளார்‌. அவரும்‌ வழக்கறிஞரே!

6.7.1944

கன்னியாகுமரி மாவட்டம்‌ இலந்தவிளை கிராமத்தில்‌ திரு. கந்தசாமி நாடார்‌, திருமதி.தங்கம்‌ அம்மாள்‌ ஆகியோரின்‌ மகனாகப்‌ பிறப்பு. மூத்த அண்ணன்‌ திரு. K.ஆறுமுகப்‌ பெருமாள்‌. தங்கை திருமதி. பத்மாவதி.

1949

சொத்தவிளை தொடக்கப்‌ பள்ளியில்‌ ஆரம்பக்‌ கல்வி

1955

புத்தளம்‌ லண்டன்‌ மிஷன்‌ பள்ளியில்‌ ஆறாம்‌ வகுப்பில்‌ சேர்தல்‌.

1960

பள்ளி இறுதித்‌ தேர்வில்‌ (SSLC) தேர்வு பள்ளியில்‌ 2nd Rank.

1960-81

பாளையங்கோட்டை தூய யோவான்‌ கல்லூரியில்‌ புகுமுக வகுப்பு.

1961-64

தூய யோவான்‌ கல்லூரியில்‌ இளம்‌ அறிவியல்‌ (BSC) கணிதப்‌ பாடம்‌ பயின்று தேர்ச்சி.

1964-66

உடுமலைப்‌ பேட்டையில்‌ ஆசிரியர்‌ பணி. ஆசிரியர்‌ திரு. A.V. கோவிந்தராஜ்‌ அவர்களின்‌ நட்பு. அவர்‌ தான்‌ சட்டம்‌ படிக்க வழிகாட்டினார்‌. அவர்‌ மூலம்‌ நீதிபதி மோகன்‌, முன்னாள்‌ அமைச்சர்‌ S.J.சாதிக்‌ பாட்சா ஆகியோருடன்‌ தொடர்பு.

1966-68

சென்னை சட்டக்‌ கல்லூரியில்‌ சட்டம்‌ பயின்று தேர்ச்சி பெறல்‌.

29.01.1969

நாகர்கோவில்‌ நீதிமன்றத்தில்‌ வழக்கறிஞராகப்‌ பதிவு செய்தல்‌.

1971

பகுதி நேர MA Public Administration படிப்பில்‌ பட்டம்‌ பெற்றார்‌.

1969-1975

ஆறு ஆண்டுகள்‌ மூத்த வழக்கறிஞர்‌ திரு. பாக்கியராஜ்‌ அவர்களின்‌ மேற்பார்வையில்‌ பணியாற்றுதல்‌.

1975

தனியாக வழக்கறிஞராகப்‌ பணியாற்றத்‌ தொடங்குதல்‌

20.08.1976

அன்று திருமணம்‌. திருமதி. ரெங்கநாயகி அம்மாளை வாழ்க்கைத்‌ துணைவியாகக்‌ கரம்‌ பிடித்தார்‌.

1980

அயுள்‌ காப்பீட்டுக்‌ கழக சட்ட ஆலோசகராகப்‌ பொறுப்பேற்றல்‌.

1985

தமிழ்நாடு மெர்க்கன்டைல்‌ வங்கியில்‌ சட்ட ஆலோசகராகப்‌ பணியைத்‌ தொடங்குதல்‌.

1995

விஷ்வ ஹிந்து பரிஷத்தின்‌ இந்து வித்யாலயா பள்ளிகளின்‌ சட்ட ஆலோசகராக பணியேற்றல்‌.

2000

கூடன்குளம்‌ அணுமின்‌ நிலைய சட்ட ஆலோசகர்‌.

2017

விஷ்வ ஹிந்து பரிஷத்தின்‌ தமிழ்நாடு மாநிலத்‌ தலைவர்‌ பொறுப்பு.

Get An Appointment

Our Features

KR law associates, a well-established and a reputable law firm in the state

01
About KR Law Associates

Efficiency, commitment, professionalism, client care and exceptional service with outstanding standards we strive on every case with every client.

02
India’s Leading Law Firm

We aim to deliver exceptional yet affordable legal services in Criminal Law, Family & Divorce Law, Civil Litigation, Real Estate Law, Medical Law, Sports Law, Immigration & Employment Laws.

Our Office

Court Road, Nagercoil, 629001

Call Us
7339685130

ஐம்பத்தி ஐந்து ஆண்டு காலம் வழக்கறிஞராக பணியாற்றி பொன்விழா காணும் மூத்த வழக்கறிஞர் உயர் திரு. K.இரத்தினசாமி M.A, B.L அவர்களுக்குப் பாராட்டு விழா பொன்விழா மலர்

Designed by Makos Digital